இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வாகனங்களை நிறுத்த அறிவிப்பு பலகை வைப்பார்களா?
வாலாஜா, இராணிப்பேட்டை
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வாலாஜா பத்திரப்பதிவு அலுவலக வளாகத்தில் பத்திரங்கள் பதிவு செய்ய வருபவர்கள் அமரும் இடத்தின் அருகில் சிலர் இருசக்கர வாகனங்களை நிறுத்துகிறார்கள். இதனால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். உடனடியாக இருசக்கர வாகனங்களை அலுவலக முகப்பில் விட அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.
-தேவேந்திரன், வாலாஜா.