இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ் நிலையத்தை திறப்பார்களா?
ஆற்காடு, ஆற்காடு
தெரிவித்தவர்: சலீம்
ஆற்காடு பஸ் நிலையத்தில் கடந்த ஓராண்டுக்கு மேலாகக் கடைகள் இடிக்கப்பட்டு புதிதாகக் கட்டப்பட்டு வருகின்றன. இதனால் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பஸ் நிலையம் கட்டப்பட்டு வருவதால் பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் சென்று வர மிகவும் சிரமமாக உள்ளது. இந்தநிலையில் கடைகள் கட்டும் பணிகள் முடிவடைந்த நிலையில், இதுநாள் வரை திறக்கப்படாமல் உள்ளது. இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பஸ் நிலையத்தை திறப்பார்களா?
-சலீம், ஆற்காடு.




