இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பள்ளிகளில் தூய்மை பணியாளர்களை நியமிப்பார்களா?
திமிரி, ஆற்காடு
தெரிவித்தவர்: சிவலிங்கம்
திமிரி ஒன்றியத்தில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளி, அரசினர் உயர்நிலைப்பள்ளி, அரசினர் மேல்நிலைப்பள்ளி என பல பள்ளிகள் உள்ளன. அந்தப் பள்ளிகளில் உள்ள கழிவறைகள் சுத்தமாக இல்லை. ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு தூய்மைப் பணியாளரை அரசு நியமித்தால் கழிவறை வசதியை நன்கு பராமரிக்கலாம். ஆகையால், அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பள்ளிகளில் தூய்மை பணியாளர்களை நியமிப்பார்களா?
-சிவலிங்கம், திமிரி.




