திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படுமா?
சுந்தரம்பள்ளி, திருப்பத்தூர்
தெரிவித்தவர்: மூர்த்தி, சமூக ஆர்வலர்
கந்திலி அருகே சுந்தரம்பள்ளி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்கள் பஸ் ஏறி செல்வதற்காகப் பயணிகள் நிழற்கூடம் இல்லாமல், அந்தப் பகுதியில் உள்ள ஒரு புளிய மரத்தின் கீழே காத்திருந்து பஸ் ஏறி செல்கின்றனர். எனவே அங்கு பயணிகள் நிழற்கூடம் அமைக்க மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் முன் வருவார்களா?
-மூர்த்தி, சமூக ஆர்வலர், செவ்வாத்தூர்.




