இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பயணிகள் நிழற்கூடம் கட்டப்படுமா?
ஆற்காடு, ஆற்காடு
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
ஆற்காடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1.500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் ஆற்காடு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து மாணவிகள் பலர் சைக்கிள், அரசு பஸ்களில் வருகின்றனர். இவர்கள் பள்ளிக்குச் செல்ல ஆற்காடு அண்ணா சிலை அருகில் மற்றும் கண்ணமங்கலம் கூட்ரோடு ஆகிய பகுதிகளில் பஸ்களில் இருந்து இறங்கி அங்கிருந்து நடந்து செல்கின்றனர். கண்ணமங்கலம் கூட்ரோடு பகுதியில் பஸ் பயணிகள் நிழற்கூடம் இல்லை. அங்கு தொகுதி மேம்பாட்டு நிதியில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒரு நிழற்கூடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமரேசன், ஆற்காடு.