இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நிழற்கூடத்தில் மதுபாட்டில்களை உடைக்கும் அவலம்
வாலாஜா, இராணிப்பேட்டை
தெரிவித்தவர்: சோமசேகர்
வாலாஜாவை அடுத்த தகரக்குப்பம் கிராமத்தில் இருந்து பொன்னப்பந்தாங்கல் கூட்ரோடு போகும் வழியில் வாங்கூர் ஊராட்சி அசோகபுரத்தில் உள்ள பஸ் நிறுத்த பயணிகள் நிழற்கூடத்தில் இரவில் மதுபானப்பிரியர்கள் மதுபானத்தை குடித்து விட்டு பயணிகள் காத்திருக்கும் பகுதியில் காலிபாட்டில்களை உடைக்கின்றனர். இதனால் அங்கு, பஸ்சுக்காகக் காத்திருக்கும் பயணிகளின் காலில் குத்தி காயத்தை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
-சோமசேகர், தகரக்குப்பம்.




