இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அகற்றப்பட்ட நிழற்குடையை கட்டித்தர வேண்டும்
வாலாஜா, இராணிப்பேட்டை
தெரிவித்தவர்: குணசேகர்
வாலாஜாவில் இருந்து அம்மூர் செல்லும் சாலையில் அம்மூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அல்லிகுளம் கிராமத்தில் சாலை விரிவாக்கப்பணிகள் நடந்தன. அப்போது கிராமத்தில் இருந்த பஸ் பயணிள் நிழற்குடையை அகற்றினர். ஆனால், தற்போது வரை அந்தப் பகுதியில் பஸ் பயணிகள் நிழற்குடை அமைக்க வில்லை. அல்லிகுளம் கிராமத்தில் அகற்றப்பட்ட பஸ் பயணிகள் நிழற்குடையை மீண்டும் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குணசேகர், அல்லிகுளம்.




