திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
போலீசாரை பணியில் ஈடுபடுத்த வேண்டும்
திருப்பத்தூர், திருப்பத்தூர்
தெரிவித்தவர்: தர்மலிங்கம்
திருப்பத்தூர்-வாணியம்பாடி சாலையில் ஜோலார்பேட்டை ரெயில்நிலையம் அருகே காலை, மாலை நேரத்தில் அதிகளவில் வாகனங்கள் செல்கின்றன. அந்த நேரத்தில் பயணிகள், மாணவ-மாணவிகள் சாலையை கடக்க சிரமப்படுகின்றனர். எனவே அந்தப் பகுதியில் காலை, மாலை நேரத்தில் போக்குவரத்தை சீர்செய்ய போக்குவரத்துப் போலீசாரை பணியில் ஈடுபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தர்மலிங்கம், கோடியூர்.




