இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நூல் நிலையத்துக்கு புதிய கட்டிடம் தேவை
இராணிப்பேட்டை, இராணிப்பேட்டை
தெரிவித்தவர்: Mr.Ramasamy
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பேரூராட்சியில் அரசு நூல் நிலையம் உள்ளது. அங்கு 32 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. 2500 வாசகர்கள் உள்ளனர். அந்தக் கட்டிடம் பழமையானதாகும். தினமும் 50-க்கும் மேற்பட்டோர் வந்து புத்தகங்களை படிக்கிறார்கள். கட்டிடத்தின் மேல் பகுதி பல இடங்களில் சேதம் அடைந்தும், விரிசல் ஏற்பட்டும் உள்ளது. மழைப் பெய்தால் உள்ளே நீர் கசிவு உள்ளது. நூல் நிலைய கட்டிடத்தை புனரமைக்க வேண்டும் அல்லது புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-வெற்றிவேல், கலவை.