இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஏரிக்கால்வாய்களை தூர்வார வேண்டும்
மோசூர், அரக்கோணம்
தெரிவித்தவர்: அரவிந்தன்
அரக்கோணம் தாலுகா மோசூர் ரெயில் நிலையம் அருகில் உள்ள மோசூர் ஊராட்சிக்கு உட்பட்ட நம்மனேரி ஏரிக்கரையில் மரங்கள் ஏதும் வளர்க்கப்படாததால் மண் அரிப்பு ஏற்பட்டு ஏரிக்கரைகள் பலவீனமாக உள்ளன. எனவே ஊரக வளர்ச்சித்துறை ஏரிக்கரையில் பனை மரங்களை வளர்த்து மண் அரிப்பை தடுத்து, பாசன ஏரியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஏரிக்கு வரும் வரத்துக்கால்வாய்களை தூர்வாரி ஏரியின் நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.
-ஆனந்த், மோசூர்.