இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நோயாளிகள், உதவியாளர்களுக்கு நிழற்கூட வசதி
ராணிப்பேட்டை, இராணிப்பேட்டை
தெரிவித்தவர்: த.நித்யானந்தம்
ராணிப்பேட்டையில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அங்கு தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். அவர்களுக்கு போதிய வசதி இல்லை. வெயில், மழைக் காலங்களில் ஒதுங்குவதற்கும், நிற்பதற்கும் போதிய இடவசதி இல்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து நோயாளிகள், உதவியாளர்கள், பார்வையாளர்களுக்கு ஓய்வுக்கூடம் ஒன்றை அமைத்து, அங்கு மின் விசிறி, குடிநீர், செல்போன் சார்ஜ் போடும் வசதி போன்றவற்றை செய்து கொடுக்க வேண்டும்.
-நித்தியானந்தம், காரை.




