இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மைல்கல்லை சூழ்ந்த செடி, கொடிகள்
வாலாஜா, இராணிப்பேட்டை
தெரிவித்தவர்: செந்தில்குமார்
வாலாஜாவில் இருந்து அம்மூர் வழியாக திருத்தணியை நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வாலாஜா பத்திரப்பதிவு அலுவலகம் எதிரே அம்மூர் ரெயில் நிலைய தூரத்தை காட்டும் மைல்கல்லை செடி, கொடிகள் சூழ்ந்துள்ளது. அந்த வழியாக செல்வோர் தூரத்தை தெரிந்து கொள்ள முடியவில்லை. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மைல்கல்லை சூழ்ந்த செடி, கொடிகளை அகற்றி தூர அளவை புதிதாக எழுத ஏற்பாடு செய்ய வேண்டும்.
-செந்தில்குமார், வாலாஜா.