இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பள்ளி வளாகத்தில் வளர்ந்த செடி, கொடிகள்
எலத்தூர், சோளிங்கர்
தெரிவித்தவர்: கோவிந்தன்
நெமிலியை அடுத்த எலத்தூர் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளி உள்ளது. அந்தப் பகுதியைச் சுற்றி உள்ள சிலர் மாட்டுச்சாணத்தை பள்ளி வளாகத்தில் கொட்டுகிறார்கள். இதனால் செடி, கொடிகள், முட்புதர்கள் வளர்கிறது. இதனால் பள்ளிக்குள் விஷ பூச்சிகள் நடமாட்டம் காணப்படுகிறது. பள்ளி வளாகத்தில் மாட்டுச் சாணம் கொட்டப்படுவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுக்க வேண்டும், செடி, கொடிகளை அகற்ற வேண்டும்.
-கோவிந்தன், எலத்தூர்.





