இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தள்ளுவண்டி வியாபாரிகளால் மக்கள் அவதி
வாலாஜா, இராணிப்பேட்டை
தெரிவித்தவர்: கபீர்தாஸ்
வாலாஜா பஸ் நிலைய வளாகத்தில் பயணிகள் பஸ்சுக்காக காத்திருக்கும் பகுதியை தள்ளுவண்டி வியாபாரிகள் ஆக்கிரமித்து பயணிகளுக்கு தொல்லை கொடுக்கின்றனர். இதனால் பயணிகள், வயது முதிர்ந்தவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், மாற்றுத்திறனாளிகள் நிற்க இடமில்லாமல் அவதிப்படுகின்றனர். பஸ் வரும் பாதையிலே நிற்க வேண்டிய அவலநிலை உள்ளது. பஸ் நிலைய வளாகத்தை ஆக்கிரமித்துள்ள தள்ளுவண்டி வியாபாரிகளை வெளியேற்றி நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கபீர்தாஸ், வாலாஜா.




