கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
புறக்காவல் நிலையம் அமைக்கப்படுமா?
சாவடி, கடலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கடலூர் சாவடி பகுதியில் மக்கள் தொகை மற்றும் குடியிருப்புகள் அதிகரித்து வருவதால், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளும் அதிகரித்து வருகின்றன. அப்பகுதி பொதுமக்கள் புகார் அளிக்கவும், அவசர உதவி பெறவும் சிரமப்படுகின்றனர். எனவே, மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளில் புதிதாக காவல் நிலையம் அமைத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




