கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அதிகாரிகள் கவனிப்பார்களா?
சந்தையடி, கன்னியாகுமரி
தெரிவித்தவர்: ராம்தாஸ்
கொட்டாரம் பிள்ளையார் தெருவில் கொட்டாரம் கிழக்கு கிராம நிர்வாக அலுவலகமும், கால்நடை ஆஸ்பத்திரியும் உள்ளது. இந்த கிராம அலுவலகம், கால்நடை ஆஸ்பத்திரி வளாகத்தில் நிற்கும் மரங்களின் கிளைகள் பிள்ளையார் தெருவை தாண்டி வடக்கு பகுதியில் உள்ள கட்டிடங்களின் மேல் பகுதி வரை வளர்ந்துள்ளது. மரக்கிளைகளின் கீழ் பகுதியில் மின்கம்பிகள் செல்கின்றன. மரக்கிளைகளால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மரக்கிளைகளை வெட்டி அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்தாஸ், சந்தையடி.




