கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
போக்குவரத்துக்கு இடையூறு
தேங்காப்பட்டணம், கிள்ளியூர்
தெரிவித்தவர்: பீர் முகம்மது
தேங்காப்பட்டணத்தில் இருந்து பெரியபள்ளிக்கு செல்லும சந்திப்பு பகுதி உள்ளது. இந்த சந்திப்பில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கம்பம் பயன்பாடற்ற நிலையில் அருகில் உள்ள கட்டிடத்தின் மீது சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருவதுடன், விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி போக்குவரத்துக்கு இடையூறாக காணப்படும் மின்கம்பத்தை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பீர் முகம்மது, தேங்காப்பட்டணம்.





