கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுகாதார சீர்கேடு
சந்தையடி, கன்னியாகுமரி
தெரிவித்தவர்: ராம்தாஸ்
வடுகன்பற்று கிராமத்தில் கவர்குளம் உள்ளது. இந்த குளத்தில் நான்கு குடிநீர் கிணறுகள் உள்ளன. இந்த குளத்தை அப்பகுதி மக்கள் குளிப்பதற்கும், பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், குடிநீர் கிணறுகள் மூலம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த குளத்தில் வடக்கு புறத்தில் சிலர் இறைச்சி கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால் குளத்தின் தண்ணீர் மாசடைவதுடன், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தின் கரையில் கொட்டப்பட்டுள்ள இறைச்சி கழிவுகளை அகற்றுவதுடன், அங்கு கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்தாஸ், சந்தையடி.





