சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
பெரம்பூர், சென்னை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
சென்னை பெரம்பூர், பாரதி சாலை, ஆனந்தவேல் 1-வது குறுக்கு சாலை ஓரத்தில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சாலையின் மற்றொரு புறத்தில் பழைய பேப்பர் கடை உள்ளது. அந்த கடைகளின் பழைய பொருட்கள் சாலை ஓரத்தில் கிடப்பதால், சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளால் இந்த சாலை வழியாக வாகனங்கள் செல்வதற்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. மேலும், அருகில் உள்ள மாநகராட்சி பூங்காவிற்கு பொதுமக்கள் செல்வதற்கான வழியும் மறைக்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.





