கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
புதிய கதவணை கட்ட வேண்டும்
ம.புளியங்குடி, காட்டுமன்னார்கோயில்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கடலூர் மாவட்டம் ம.புளியங்குடி- மயிலாடுதுறை அருகே சித்தமல்லி ஆகிய கிராமங்களின் வழியே கொள்ளிடம் ஆறானது ஓடுகிறது. பருவமழை காலங்களில் இவ்வழியாக செல்லும் உபரி நீரானது கடலில் கலப்பதை தடுக்கவும், அந்த தண்ணிரை விவசாய பயன்பாட்டிற்காக பயன்படுத்திக் கொள்ளவும் புதிய கதவணை கட்ட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள், கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




