கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சீரமைக்கப்படுமா?
சந்தையடி, கன்னியாகுமரி
தெரிவித்தவர்: ராம்தாஸ் சந்திரசேகரன்
தேரிவிளையில் இருந்து புவியூர் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் தேரிவிளை பகுதியில் சாலை ஓரமாக ஒரு குடிநீர் குழாய் செங்கல் கட்டுமானத்துடன் இணத்து பொருத்தப்பட்டுள்ளது. தற்போது குழாயுடன் இணைக்கப்பட்டுள்ள செங்கல் கட்டுமானம் இடிந்து அங்கு தண்ணீர் எடுக்க வருவோர் மீது விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்து காணப்படும் குடிநீர் குழாயுடன் இணைத்து கட்டப்பட்டுள்ள செங்கல் கட்டுமானத்தை இடித்து அகற்றி விட்டு புதிய கட்டுமானத்தை அமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்தாஸ் சந்திரசேகரன், சந்தையடி.





