கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆசிரியர்கள் பற்றாக்குறை
லால்பேட்டை, காட்டுமன்னார்கோயில்
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்கள்
காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியர் உள்பட 4 ஆசிரியர்கள் மற்றும் 5 பகுதி நேர ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றி வருவதால் ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. மாணவர்களின் நலன் கருதி போதிய அளவு ஆசிரியர்களை பணியமர்த்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




