கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நிழற்குடை அமைக்கப்படுமா?
நட்டாலம், கிள்ளியூர்
தெரிவித்தவர்: காமராஜ்
நட்டாலத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியின் அருகில் பஸ் நிறுத்தம் அமைந்துள்ளது. ஆனால் அந்த நிறுத்தத்தில் பணிகள் வசதிக்காக நிழற்குடை அமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால் வெயில் மற்றும் மழை நேரங்களில் பள்ளி மாணவி-மாணவிகள், முதியோர்கள் பெரும் சிரமத்துடன் பஸ்சிற்காக காத்து நிற்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாணவ-மாணவிகள் நலன்கருதி பள்ளியின் அருகில் நிழற்குடை அமைப்பார்களா?.
-காமராஜ், நட்டாலம்.




