கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மீண்டும் வேகத்தடை அமைக்க வேண்டும்
கோட்டார், நாகர்கோவில்
தெரிவித்தவர்: காஜாமைதீன்
நாகர்கோவில்- பறக்கை சாலையில் கோட்டார் பைத்துல்மால் நகரில் சாலையோரத்தில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் இங்கு படித்து வருகின்றனர். பள்ளியின் முன்பு உள்ள சாலையில் மாணவ- மாணவிகள் பாதுகாப்பிற்காக வேகத்தடைகள் அமைக்கப்பட்டு இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் சாலை சீரமைப்பு பணியின்போது 2 வேகத்தடைகளும் அகற்றப்பட்டன. தற்போது வாகனங்கள் அதிவேகத்தில் செல்வதால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பள்ளியின் அருகில் வேகத்தடைகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.





