கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தரமான சீரமைக்க வேண்டும்
பத்மனாபபுரம், பத்மனாபபுரம்
தெரிவித்தவர்: ஜஸ்டின் ஜாஸ்பர்
குலசேகரத்தில் இருந்து மார்த்தாண்டம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் பல இடங்களில் சேதமடைந்து காணப்பட்டது. தற்போது அந்த சாலை சீரமைக்கப்பட்டு காணப்படுகிறது. ஆனால், சாலையில் போடபட்ட பழைய தார்களை முறையாக அகற்றி விட்டு புதிய தார்சாலை அமைக்காமல், பழைய தாரின் மீதே போட்டுள்ளனர். இதனால் சாலையின் உயரம் அதிகமாகவதுடன், தரமற்று போடப்படுள்ளது. இதனால் ஒரு சில மாதங்களில் புதிதாக போடப்பட்ட தார்சாலை சேதமடைந்து ஆங்கேங்கே பெயர்ந்து மீண்டும் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரமாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜஸ்டின் ஜாஸ்பர், குலசேகரம்.





