கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அதிகாரிகள் கவனிப்பார்களா?
பொற்றையடி, கன்னியாகுமரி
தெரிவித்தவர்: ஹெப்சிபாய்
பொற்றையடியில் இருந்து மந்தாரம்புதூர் செல்லும் சாலையோரம் புத்தனார் கால்வாய் பாய்கிறது. இந்த வைகுண்டபதி பகுதியில் கால்வாய்யில் சிலர் ஆக்கிரமிக்கும் விதமாக மண் மற்றும் கட்டிட கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால் மழை நேரங்களில் கால்வாயில் தண்ணீர் வடிந்தோட முடியாத நிலை ஏற்படுவதுடன், குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி கால்வாயில் கொட்டப்பட்டுள்ள மண் மற்றும் கட்டிட கழிவுகளை அகற்றவுடன், சேதமடைந்த கால்வாய் கரைகளையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஹெப்சிபாய், பொற்றையடி.





