கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆகாயத்தாமரை அகற்றப்படுமா?
சந்தையடி, கன்னியாகுமரி
தெரிவித்தவர்: ராம்தாஸ்
கொட்டாரம் அருகே அகஸ்தியர் புதுக்குளம் உள்ளது. இந்த குளத்தில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் குளிப்பதற்கும், அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களின் பாசனத்துக்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த குளத்தை முறையாக பராமரிக்காததால் தற்போது ஆகாயத்தாமரை வளர்ந்து காணப்படுகிறது. இதனால் குளத்தில் தண்ணீர் மாசடைந்து சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. இதன்காரணமாக குளத்து தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் நலன்கருதி குளத்தில் வளர்ந்துள்ள ஆகாயதாமரை அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராம்தாஸ், சந்தையடி.





