கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஏரி வாய்க்கால் தூர்வாரப்படுமா?
ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோயில்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
ஸ்ரீமுஷ்ணத்தில் இருந்து காவாலகுடி, முடிகண்டநல்லூர், விழுப்பெருந்துறை வழியாக வீராணம் ஏரிக்கு வரும் வாய்க்கால் சுமார் 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் ஏரிக்கு நீர் வரத்து முற்றிலும் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறையும் வாய்ப்பும் அதிகரித்துள்ளது. எனவே விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன்கருதி வாய்க்காலை விரைந்து தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?




