கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுகாதார சீர்கேடு
கோடிமுனை, குளச்சல்
தெரிவித்தவர்: -ரஞ்சன்
குளச்சல் அருகே எரிசினாப்பள்ளி பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சாலையோரத்தில் சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். ஆனால், இங்குள்ள குப்பைகளை சம்பந்தப்பட்ட துறையினர் முறையாக அகற்றுவதில்லை. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. எனவே, மக்கள் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை உடனுக்குடன் அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.





