சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தெருநாய்கள் தொல்லை
மாடம்பாக்கம், சென்னை
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்
சென்னை தாம்பரம் மாடம்பாக்கம் பகுதியில் தெருநாய்கள் அதிகமாக நடமாடுகின்றன. இது வாகனங்கள் அதிகமாக வந்து செல்லும் பகுதி. மேலும் தெருநாய்கள் அதிகமாக உள்ளதால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் செல்கின்றனர். மேலும் வாகன ஓட்டிகளும் விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.





