கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நூலகம் சீரமைக்கப்படுமா?
மருங்கூர், கன்னியாகுமரி
தெரிவித்தவர்: அனந்தநாராயணன்
கொட்டாரம் பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் ஒரு ஊர்புற நூலகம் அமைந்துள்ளது. மிகவும் பழமையான இந்த நூலகத்தின் கட்டிடம் மிகவும் பழமையானது. நூலக அறை மிகவும் குறுகியதாக உள்ளதால், புத்தகங்கள் வைப்பதற்கும் போதிய அலமாரிகள் இல்லை. மேலும், இங்கு வரும் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் நின்று கொண்டு தான் புத்தகங்களை வாசித்து விட்டு செல்கின்றனர். இதனால், வாசகர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள், மாணவர்கள் நலன்கருதி இந்த கட்டிடத்தின் எதிரே சேதமடைந்த நிலையில் ஒரு கட்டிடம் உள்ளது. அதனை இடித்து விட்டு அங்கு புதிய கட்டிடம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அனந்தநாராயணன், மருங்கூர்.




