கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சேதமடைந்த பயணிகள் நிழற்குடை
சந்தையடி, கன்னியாகுமரி
தெரிவித்தவர்: ராம்தாஸ்
பொத்தையடியில் இருந்து ஆண்டிவிளைக்கு செல்லும் சாலையில் கரம்பவிளை கிராமம் உள்ளது. இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடையின் கான்கிரீட் மேற்கூரை மற்றும் இருக்கைகள் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும், கூரையில் இருந்து சிமெண்டு பூச்சுகள் அடிக்கடி பெயர்ந்து விழுந்த வண்ணம் உள்ளன. இதனால் பஸ்சிற்காக வரும் பயணிகள் நிழற்குடையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பயணிகள் நலன்கருதி சேதமடைந்து காணப்படும் நிழற்குடையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்தாஸ், சந்தையடி.





