கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆகாயத்தாமரையை அகற்ற வேண்டும்
மருங்கூர், கன்னியாகுமரி
தெரிவித்தவர்: நாராயணன்
குமரி மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான கிராமங்களில் நீர்பாசனத்திற்காக குளங்கள் உள்ளன. இந்த குளங்களில் ஆகாயத்தாமரையும், பிறநீர்வாழ் தாவரங்களும் செழித்து வளர்ந்து தண்ணீர் முழுவதையும் ஆக்கிரமித்து உள்ளது. இதனால் நீர்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. சூரிய ஒளி தண்ணீரில் பட வாய்ப்பில்லை. ஆகாயத்தாமரையால் கால்நடைகள் மற்றும் மக்கள் குளிக்கவும் இடையூறாக உள்ளது. இதேபோல் ஆறுகளிலும் ஆகாயத்தாரைகளின் ஆக்கிரமிப்புகள் அதிகளவில் காணப்படுகிறது. எனவே, குளம் மற்றும் ஆறுகளை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நாராயணன், மருங்கூர்.




