கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
செடிகள் வெட்டி அகற்றப்படுமா?
மருங்கூர், கன்னியாகுமரி
தெரிவித்தவர்: -அனந்தநாராயணன்
மருங்கூரில் இருந்து மயிலாடிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரங்களில் இருபுறமும் செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் எதிர் திசையில் வரும் வாகனங்களுக்கு செடிகளுக்கு இடையே உள்ள பள்ளங்கள், மேடுகள் தெரியாததால் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரத்தில் இருபுறமும் வளர்ந்துள்ள செடிகளை வெட்டி அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.




