கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அரசு நூலகம் தேவை
மருங்கூர், கன்னியாகுமரி
தெரிவித்தவர்: அனந்தநாராயணன்
மருங்கூர் சுற்றுவட்டார பகுதியில் இரவிபுதூர், குமாரபுரம் தோப்பூர், அமராவதிவிளை, ராமநாதிச்சன்புதூர் உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன. ஆனால் இந்த கிராமங்களில் ஒரு நூலகங்கள் கூட இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் போட்டித்தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், வாசிப்பு திறன் குறைந்து வருகிறது. எனவே, பொதுமக்கள், இளம் தலைமுறையினர் நலன்கருதி மருங்கூர் பகுதியில் ஒரு நூலகம் அமைத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அனந்தநாராயணன், மருங்கூர்.




