கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சீரமைக்கப்படுமா?
கணபதிபுரம், கன்னியாகுமரி
தெரிவித்தவர்: ஆல்வின்
அகஸ்தீஸ்வரம் தாலுகாவுக்கு உட்பட்ட நீண்டகரை கிராமத்தில் கருணாகுளம் உள்ளது. இந்த குளத்தை அந்த பகுதி மக்கள் குளிப்பதற்கும் பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தி வந்தனர். இந்த குளத்தின் மறுகால் மதகு பகுதி கடந்த பல ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் குளத்து நீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, குளத்து நீரை சேமித்து வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த குளத்தின் மறுகால் மதகை சீரமைக்க வேண்டும்.
-ஆல்வின், கணபதிபுரம்.





