கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பொதுமக்கள் அவதி
கொல்லாய், பத்மனாபபுரம்
தெரிவித்தவர்: கிருஷ்ணன்
திக்கணங்கோடு பகுதியில் ரேஷன்கடை செல்பட்டு வருகிறது. சமீபத்தில் ரேஷன்கடைகளில் ஒருவருக்கு பதிவு செய்யப்பட்டு பொருட்கள் வழங்கிய பிறகு அடுத்த நபருக்கு பதிவு செய்யும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுவதுடன், பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி இந்த முறையை அகற்றுவதுடன், பொருட்கள் பயனாளிகளுக்கு சரியாக கிடைக்க அனைத்து ரேஷன் கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கிருஷ்ணன், கொல்லாய்.