கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
செடிகள் அகற்றப்படுமா?
வெள்ளையன்தோப்பு, கன்னியாகுமரி
தெரிவித்தவர்: பீட்டர் ஜெயசிங்
நாகர்கோவில்-கன்னியாகுமரி தேசியநெடுஞ்சாலையில் மந்தாரம்புதூர் உள்ளது. இந்த ஊரின் தென்புறம் உள்ள தேவகுளத்தில் இருந்து ஒரு பாசன கால்வாய் வழியாக தண்ணீர் கோவளம் அருகில் உள்ள தலக்குளத்திற்கு செல்கிறது. இக்கால்வாய் என்.பி.கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது அதிகப்படியான தண்ணீர் இந்த கால்வாயில் பாய்ந்து பெரும் சேதங்கள் ஏற்படுவதை தடுக்கிறது. தற்போது இந்த பாசன கால்வாயில் செடிகொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் இந்த பாசன கால்வாயில் செடிகொடிகளை அகற்றி தூர்வாரிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பீட்டர் ஜெயசிங், வெள்ளையன்தோப்பு.