கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தூர்வார வேண்டும்
பத்தறை காலனி, குளச்சல்
தெரிவித்தவர்: ரவி
ரீத்தாபுரம் பகுதியில் கரையான்குளம் உள்ளது. இந்த அப்பகுதி மக்கள் குளத்தை குடிநீர் மற்றும் பாசன வசதி உள்பட பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர். இந்த குளத்திற்கு பாம்பூரி கால்வாய் மூலம் தண்ணீர் வருகிறது. இந்த கால்வாயை செடிகள் வளர்ந்து புதராக காணப்படுவதால் குளத்திற்கு தண்ணீர் வருது தடைபட்டுள்ளது. இதனால் தற்போது குளத்தில் தண்ணீர் வற்றி குட்டைபோல் மாசடைந்து காணப்படுகிறது. எனவே, குளத்தை தூர்வாரி சீரமைப்பதுடன், பாம்பூரி கால்வாயில் செடிகொடிகளை அகற்றி தண்ணீர் பாய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரவி, பத்தறை காலனி.