கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடவடிக்கை தேவை
தென்தாமரைகுளம், நாகர்கோவில்
தெரிவித்தவர்: செல்வகுமார்
கன்னியாகுமரி-நாகர்கோவில் தேசிய நெடுங்சாலையில் கரியமாணிக்கபுரம் பகுதியில் சுசீந்திரம் குளம் உள்ளது. இந்த குளம் தூர்வாரப்படாமல் ஆங்காங்கே செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. மேலும், நெடுஞ்சாலையில் உள்ள குப்பைகளை குளத்தில் போடுகின்றனர். இதனால் குளத்து தண்ணீர் மாசடைகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை தூர்வாருவது மட்டுமல்லாது குப்பைகளை குளத்தில் கொட்டுவதை தடுக்க அந்த பகுதியில் எச்சரிக்கை பலகை வைப்பதுடன், அந்த நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வகுமார், தென்தாமரைகுளம்.