கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
விதிகளை மீறி அள்ளப்படும் மண்
மருங்கூர், குறிஞ்சிப்பாடி
தெரிவித்தவர்: கிராமமக்கள்
மருங்கூர் ஏரியில் வண்டல் மண் குறிப்பிட்ட அளவிற்கு மேல் அள்ளப்படுகிறது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயமும், மக்களின் விவசாயம், குடிநீர் உள்ளிட்டவைகளுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் விதியை மீறி மணல் அள்ளும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.