கன்னியாகுமரி 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
நடவடிக்கை எடுக்கப்படுமா?
வடலிக்காட்டுவிளை., கன்னியாகுமரி
தெரிவித்தவர்: -லிங்கேஸ்வரன் 
வடலிகாட்டுவிளையில் சாலையோரத்தில் தெருவிளக்குடன் ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பத்தில் இணைப்பட்டுள்ள தெருவிளக்கிற்கான சுவிட்சு பெட்டி குழந்தைகளுக்கு எட்டும் வகையில் துருப்பிடித்த நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் விளையாடும் குழந்தைகள் மின் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தில் துருபிடித்து காணப்படும் சுவிட்சு பெட்டியை அகற்றி விட்டு புதிய பெட்டியை சற்று உயரமான இடத்தில் பொருத்திட வேண்டும்.





