சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
புகார் எதிரொலி
அடையாறு, சென்னை
தெரிவித்தவர்: சிவா
சென்னை அடையாறு பகுதியில் காமராஜ் அவென்யூ 1-வது தெருவில் கழிவுநீர் கால்வாய் சேதம் அடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டது. இந்த இடம் மூன்று பக்கம் கொண்ட வளைவு சாலை என்பதால் அடிக்கடி விபத்து நடக்கிறது. இரவு நேரத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் சிலர் தவறி விழுகின்றனர். இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் துறைசார்ந்த அதிகாரிகள் கழிவுநீர் கால்வாயை சரி செய்து விட்டனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த துறை அதிகாரிகளுக்கும் துணை நின்ற 'தினத்தந்தி'-க்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.