Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location சென்னை
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • அண்ணா நகர்
  • சென்னை
  • ராதாகிருஷ்ணன் நகர்
  • எழும்பூர்
  • துறைமுகம்
  • கொளத்தூர்
  • மயிலாப்பூர்
  • பெரம்பூர்
  • இராயபுரம்
  • சைதாப்பேட்டை
  • திரு. வி. க. நகர்
  • தி. நகர்
  • ஆயிரம் விளக்கு
  • வேளச்சேரி
  • வில்லிவாக்கம்
  • விருகம்பாக்கம்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • விளையாட்டு அரங்கத்தால்...
31 Aug 2025 1:07 PM GMT
சென்னை
#58888

விளையாட்டு அரங்கத்தால் குடியிருப்புவாசிகள் அவதி

மற்றவை
சூளைமேடு, சென்னை
தெரிவித்தவர்: எஸ்.ரபீக் அகமது

சென்னை சூளைமேடு நெடுஞ்சாலையில் தாஜ் பேலஸ் மற்றும் கனகதாரா நாராயணத்திரி என்ற 2 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இடையில் உள்ள ஒரு விளையாட்டு அரங்கில் 24 மணி நேரமும் கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாடப்படுகிறது. இரவு பகலாக செயல்படும் விளையாட்டு அரங்கில் வீரர்களின் சத்தம் மற்றும் சக்திவாய்ந்த ஒளி விளக்குகளால் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் 250-க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக, படிக்கும் மாணவர்கள் படிக்க முடியாமலும், முதியவர்கள் ஓய்வெடுக்க முடியாமலும் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். வீரர்களின் அதிகளவு சத்தத்தால் அந்த பகுதி மக்கள்களால் கதவு, ஜன்னல்களை கூட திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் இடையூறாக இருக்கும் விளையாட்டு அரங்கம் குறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. எனவே, மக்களின் நலன் கருதி இதுதொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick