கன்னியாகுமரி 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
விபத்து அபாயம்
கரும்பாட்டூர், கன்னியாகுமரி
தெரிவித்தவர்: ராஜகோபால் 
ஒசரவிளையில் இருந்து பொத்தையடி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் நிற்கும் தென்னை மரம் ஒன்று வளர்ந்து சாலையை நோக்கி சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு போக்குவரத்து இடையூறும், காற்றில் மரம் முறிந்து விழுந்து வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்துக்கு இடையூறாக காணப்படம் மரத்தை வெட்டி அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜகோபால், கரும்பாட்டூர்.





