கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
எச்சரிக்கை பலகை அவசியம்
எடையார், காட்டுமன்னார்கோயில்
தெரிவித்தவர்: வாகனஓட்டிகள்
காட்டுமன்னார்கோவில் அடுத்த திருமூலஸ்தானம் -எடையார் செல்லும் சாலையோரத்தில் பள்ளம் உள்ளது. அப்பகுதியில் வாகனஓட்டிகள் எதிரே வரும் வாகனத்திற்கு வழிவிடும் போது சாலையோர பள்ளத்தில் சிக்கி கீழே விழுந்து விபத்துகளில் சிக்கிக் கொள்கின்றனர். எனவே உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படும் முன் வாகனஓட்டிகள் கவனிக்கும் படி அங்கு எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டியது அவசியம்.