கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
இடித்து அகற்றப்பட்டது
ராணித்தோட்டம், நாகர்கோவில்
தெரிவித்தவர்: -பிரகாஷ்
சுங்கான்கடையில் நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் இருவழிப்பாதையிலும் பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ஆனால் பழைய பஸ்நிறுத்தத்தில் உள்ள சேதமடைந்த நிழற்குடையில் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் மது குடிக்கும் இடமாக இருந்து வந்தது. இதுபற்றி தினத்தந்தி ‘புகார்பெட்டி’யில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்து காணப்பட்ட நிழற்குடையை இடித்து அகற்றினர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர்.