கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
இடித்து அகற்ற வேண்டும்
ராணித்தோட்டம், நாகர்கோவில்
தெரிவித்தவர்: பிரகாஷ்
சுங்கான்கடையில் நாகா்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் இரு வழிப்பாதையிலும் பஸ் நிறுத்தத்தில் புதிதாக நிழற்குடை அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ஆனால், பழைய பஸ்நிறுத்தத்தில் உள்ள சேதமடைந்த நிழற்குடையில் சமூக விரோதிகள் வந்து அமர்வதும், இரவு நேரங்களில் மது குடிக்கும் இடமாகவும் மாறி வருகிறது. எனவே, சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவரும் நிழற்குடையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடித்து அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரகாஷ், ராணித்தோட்டம்.