கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தூர்வாரப்படுமா?
சந்தையடி, கன்னியாகுமரி
தெரிவித்தவர்: C ராம்தாஸ்
கொட்டாரம் பேரூராட்சிக்கு உட்பட்ட அச்சான்குளம் கிராமத்தில் கன்னிமார்குளம் உள்ளது. இந்த குளத்தின் மறுகால் தண்ணீரானது ஒரு வடிகால் ஓடை வழியாக ஊரின் தெரு வழியாக புத்தனார் கால்வாயை சென்றடைகிறது. தற்போது இந்த ஓடை மண், குப்பைகள் நிரம்பி மூடி காணப்படுகிறது. இதனால், மழை காலத்தில் குளம் நிரம்பி தண்ணீர் ஓடை வழியாக செல்லமுடியாத நிலையும், தெருவில் தேங்கும்நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடிகால் ஓடையை தூர்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்தாஸ், சந்தையடி.