கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுற்றுலா பயணிகள் அச்சம்
மணவாளக்குறிச்சி, கன்னியாகுமரி
தெரிவித்தவர்: அருமைதங்கம்
சர்வதேச சுற்றுலா தலமாக கன்னியாகுமரி விளங்கி வருகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பணிகள் வந்து செல்கின்றனர். கன்னியாகுமரி சன்னதி தெருவில் இரவு நேரங்களில் அதிகளவில் தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. அவைகள் சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகளை விரட்டுவதும், சாலையில் நடந்து செல்லும் பெண்கள், குழந்தைகளை கடிக்க முயற்சிப்பதுமாக இருக்கிறது. இதனால், சுற்றுலா பயணிகள் ஒருவித அச்சத்துடனேயே சென்று அந்த வழியாக சென்று வருகின்றனர். எனவே, சுற்றுலா பயணிகள் நலன்கருதி சம்பந்தப்பட்ட சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அருமைதங்கம், மணவாளக்குறிச்சி.